இந்த குறிப்புகள் ஹிமாலயன் பிளண்டர் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த புத்தகம் போர்கைதிகளின் சிறைசாலையில் பிறந்தது.டால்வி இந்தியராணுவத்தில் முக்கியப்பொறுப்பு வகித்தவர்.திபெத் சிறைசாலையில் இருந்த பொழுது சீன அதிகாரி ஒருவர் ஆயிரம் வருடங்களாக இந்தியாவும் சீனாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளன.இந்தியஅரசாங்கம் தோல்வியை ஒப்பு கொண்டதன் காரணமாக இந்தியர்களுக்கு விடுதலை அளிக்க சீன அரசாங்கம் ஒப்பு கொண்டது.சீனப்படைகள் பின்வாங்கிவிட்டன எனக்கூறினார்.விடுதலை செய்யப்பட்ட பின்னர் டால்வி இராணுவத்தில் முக்கியப்பொறுப்பு வகித்த ஜெனரல் ஜவுத்ரியை சந்தித்தார்.ஜவுத்ரி பழைய தவறுகள் மறுபடியும் நடைபெறாமல் இருக்க போரைப்பற்றிய அறிக்கை தயார் செய்யுமாறு அவரிடம் கூறினார்.மேலும் அவர் சொல்லக்கூட விரும்பாத சில நாடுகளின் ஏளனத்திற்கு நமதுநாடு உள்ளாகியிருப்பதாக கூறினார்.இது முழுக்க முழுக்க நமதுநாட்டின் தோல்வி .மொத்தத்தில் இது ஹிமாலயன் பிளண்டர். துறவிகள் நகரமான டோவாங் எவ்வித சண்டையும் இல்லாமல் சீனாவிடம் சரணடைந்தது.எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமலேயே சீன இராணுவப்படைகள் இ...
இந்த குறிப்புகள் Adam Higginbotham எழுதிய Midnight in Chernobyl புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது .செர்னோபில் விபத்தைப்பற்றி குறிக்கிறது SATURDAY APRIL 26 1986 4:16 Chernobyl Atomic energy station ,Ukraine 26 வயதான Senior lieutenant Alexander Logachev ரேடியேசன் மாதிரியான ஆபத்துகளில் இருந்து தன்னை பாதுகாக்க ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்.ரேடியேசனை அளவிட Chernobyl Nuclear Reactor no 4 ஐ நெருங்கி வரும்பொழுது அவரோட Radiation dosimeter 51 ராண்ட்ஜன் ரேடியேசன் அளவிடுகிறது. திடீரென்று Radiation Level அதிகரிக்கிறது. Radiation Dosimeter 2080 ராண்ட்ஜன் அளவு காண்பிக்கிறது.இனி சிறிது நேரம் அங்கு இருந்தால் உயிருக்கு ஆபத்து என உணர்ந்து அந்த இடத்தை விட்டு விரைவாக வெளியேறினார். The Soviet Prometheus 12 நூற்றாண்டில் செர்னோபில் ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது.பின்னர் அது நகரமயமாக்கப்பட்டது.1969 ம் வருடம் அமெரிக்கா நிலவில் தரை...